Monday, 25 July 2022

ஜே.ஜே.அனிட்டா

ஆயிரம் துயர்களை எதிர்கொள்ள
யானை பலம் போதும்.
அன்பினால் வீழ்த்தப்படும் போது..
சிற்றெறும்பின் திடம் கூட
வாய்ப்பதில்லை.

-ஜே.ஜே.அனிட்டா

No comments:

Post a Comment