சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர் என்பதுஉங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் எவ்வளவு கடன் கொடுக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் அளவே சிபில் ஸ்கோர் எனப்படும். இது அனைவரும் வாழ்க்கையின் பொதுவான ஒரு நடவடிக்கையாகும். நீங்கள் வங்கியில் பணம் வாங்கும்போது ஆதார் கார்டு பான் கார்டுபோன்ற ஆதாரங்கள் வங்கியில் கேட்கிறார்கள் அல்லவா! அது ஏன் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா அவர்களிடம் இல்லை என்றால் நான் விளக்கம் சொல்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் வங்கிகள் பொதுவான நடவடிக்கைகள் என்ன வென்றால் உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு டீடெய்ல்ஸ் சிபில் ஸ்கோர் என்ற இணையதளத்தில் தேடுதல் பொறியை தட்டுவார்கள். அதில் குறைந்தது "50" கீழ் இருந்தால் உங்கள் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக கடன் கிடைக்காது
அதுவே 80 90 க்கு உங்கள் ஸ்கோர் மேல் இருந்தால் நிச்சயமாக கடன் கிடைக்கும். பொதுவாக வங்கிகள் உங்கள் ஆதாரங்களை சேகரித்து சிபில் ஸ்கோர் அமைப்புக்கு அனுப்பிவிடுவார்கள் அந்த அமைப்பு உங்கள் ஆதாரங்களை பதிவு செய்து கொள்ளும் இப்படி நீங்கள் ஒரு வங்கியில் வாங்கிய கடன் மற்றொரு வங்கியில் உங்கள் கடன் நிலையை சோதிக்கும் போது உங்கள் இயல்நிலை தெரிந்துவிடும். சிபில் ஸ்கோர் ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
அதில் அனைத்து வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஆதாரங்கள் இருக்கும். இதன் வைத்தே கடன் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று சிபில் ஸ்கோர் முடிவு செய்கிறது.
இதுவே சிபில் ஸ்கோர் ஆகும்." 50 "அளவு ஸ்கோர் கடன் கொடுக்க கூடாது "60 "அளவு ஸ்கோர் நன்றாக பரிசோதித்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம்
70 "ஸ்கோர் ஓரளவு செக்யூரிட்டிகள் அதிகரித்து கடன் கொடுக்கலாம்." (80 90)" சிபில் ஸ்கோர்கள் நிச்சயமாக கடன் கொடுக்கலாம்.
-படித்தது
No comments:
Post a Comment