Thursday, 23 July 2020

குவாரன்டைன்

வெளிநாடுகளுக்கு கப்பலில் சென்றுவிட்டுத் தாயகம் திரும்பும் மாலுமிகளை கடற்கரைக்கு அருகில் 40 நாட்கள் நங்கூரமிட்ட கப்பலில் தங்க வைக்கப்படுவார்கள். உடல்நிலை சரியாய் இருந்தால் அனுமதிக்கப்படுவர்.

'குவாரன்டா கியோர்னி' என்றால் 40 நாட்கள் என அர்த்தம்.பின் இந்நடைமுறை குவாரன்டைன்
என ஆனது

No comments:

Post a Comment