சும்மா இரு
பாரத்தைத் தாங்குவதற்குத் தலையில் துணி சுற்றி வைக்கப்படுவது சும்மாடு.இது எடையற்றதாய் வெறுமனே இருக்கும்.
சும்மாடாய் இரு என்பது பேச்சுவழக்கில் சும்மா இரு ஆகியிருக்க வேண்டும். 'சும்மா' என்பது மட்டும் பிரிந்தும் சில இடங்களில் சொல்லப்படுகிறது
-மகுடேசுவரன்.
No comments:
Post a Comment