முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல் இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலைபார்க்கும் ஸ்தாபனத்தின் வன்முறை
-முன்பணம் கேட்கும் தொழிலாளி குறித்து
#புதுமைப்பித்தன்
No comments:
Post a Comment