திருவாத்தான் என்பவன் விறகுவெட்டியிடம் உதவியாளராய் சேர்ந்தான். அங்கிருந்த ஆறை காட்டி எங்க போகுதுனு கேட்டான்.இது என் நடு வீட்டுக்கு போகுதுனு சொன்னான்.சிறிது நேரத்தில் விறகுகட்டை காணோம். விசாரித்தால்..
விறகுகட்டை ஆற்றில் போட்டுவிட்டேன்.இந்நேரம் வீட்டுக்கு போயிருக்கும் என்றானாம்.
No comments:
Post a Comment