Wednesday, 22 July 2020

தேவதேவன்

காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப் 
பின்,கடவுள்"

-தேவதேவன்

No comments:

Post a Comment