கோலப்பொடி
Monday, 16 November 2020
மகுடேசுவரன்
தண்மை என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்கிறோம்.குளிர்ந்த நிழல் தண்ணிழல்.
வத்தி என்பது தீப்பற்றும் முனையுடைய திரிப்பொருள். தீப்பந்தத்தை தீவத்தி என்பதே சரியானது.மெழுகுவத்தி, ஊதுவத்தியே சரியான சொல்
-மகுடேசுவரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment