Friday, 6 November 2020

ஆன்டன் செக்காவ்

ஒரு துப்பாக்கி சுவரின் மீது மாட்டப்பட்டிருப்பதாகக் கதை துவக்கத்தில் நீ வர்ணிப்பாயானால் கதையின் முடிவில் அது கட்டாயம் வெடித்தாக வேண்டும்.அது வெடிக்கவில்லையெனில் நீ கதையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருக்கவே கூடாது

-ஆன்டன் செக்காவ்

No comments:

Post a Comment