Saturday, 21 November 2020

திருக்குறளில்

திருக்குறளில் வரும் 'ஆல்' என்பது அசைச்சொல்.அதற்கு அர்த்தமில்லை.அதேபோல் கொல்,மன்,அரோ,ஏ இந்த எழுத்துக்களெல்லாம் அசைச் சொல்லாக இசையை நிரப்ப வருகின்றன.

*கற்றதன லாய பயன்என் கொல்-இதில் கொல் என்பது அசைச்சொல்.அதற்கு அர்த்தம் பண்ணக்கூடாது

No comments:

Post a Comment