Tuesday, 24 November 2020

நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

நானும் கவிஞரும் பேசாத காலகட்டம்.மேகலா நிறுவனத்தில் இருப்போரிடம் பேசும்போது அங்கே கவிஞர் பேசுவது கேட்டது.அப்போது யார் கவிஞரா?என்றேன்.அவர் யார் கலைஞரா? என்றார். பிறகு அவர்..

நான் உங்களைத் தாக்கி எழுதுவதை எல்லாம் படிக்கிறீரா என்றார்.அதற்கு நான்,விடாமல் படிக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி எழுதுங்கள்.ஆனால் என்றைக்காவது ஒருநாள் ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து எழுதினால் தாக்குகிற நேரத்தில் பகை உணர்ச்சி உள்ளத்தில் நிச்சயம் இருக்காது என்றேன்.

நானும் பகையுணர்ச்சியோடு எழுதவில்லை என்றார் கண்ணதாசன்.

-நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

No comments:

Post a Comment