அலெக்சாண்டர் சில அறிஞர்களிடம் கேட்ட முக்கியமான மூன்று கேள்விகளும் மூன்று பதில்களும்.
1) எல்லோராலும் நேசிக்கப்பட
என்ன செய்யவேண்டும்? 'அதிகாரம் இருந்தாலும் அதிகாரம் செலுத்தாமல் அன்பு செலுத்த வேண்டும்.
2) மனிதன் கடவுளாக மாற
என்ன செய்ய வேண்டும்? 'மனிதனால் முடியாதென்று நினைக்கப்படுவதை செய்து காட்ட வேண்டும்.'
3) வாழ்க்கை பெரிதா? மரணம் பெரிதா?
வாழ்க்கைதான் பெரிது. ஏனெனில் மரணம் தாங்காத துயரங்களையெல்லாம் வாழ்க்கைதான் தாங்குகிறது.
No comments:
Post a Comment