Tuesday, 5 September 2023

நல்ல மதியத்தின் மூர்க்கம் மீது சிறுமழை உண்டு நிகழ்த்திச் செல்வது வன்முறை.உலர்ந்து கொண்டிருக்கும் நிலத்தின் மீது நனைந்தும் நனையாமலும் நிற்கும் சிற்றிலை மரத்தின் மௌனத்திற்கு அப்போது துயரின் முழு முகம்-பா. திருச்செந்தாழை

No comments:

Post a Comment