எல்லோருக்கும் எப்போதும் ஏதாவது இருக்கிறது சொல்வதற்கும் சொல்லாமல் இருப்பதற்கும்சொல்வனவற்றை விட வெகுவாக கவனிக்கப்படுகின்றன சொல்லாமல் விடப்பட்டவை அதுவும் கூட சொல்லிவிடும் வரைதான் ஏனோ தெரியவில்லை சொல்லிப் போனவற்றைப் பார்த்து எப்போதும் ஒரு ஏளனம் சொல்லாமல் போனவைகளுக்கு.-ஷான் கருப்புசாமி
No comments:
Post a Comment