Monday, 11 September 2023

தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடனேயே படுக்கையிலிருந்து எழாமல் மேற்கூரையைப் பார்த்து குருட்டு யோசனை செய்ய வேண்டும்.இந்த உலகம், மனிதர்கள்,விதி..தூங்கி விழிக்கும் நேரத்தில் தான் எண்ணங்கள் தெளிவாகவும் நிர்பயமாகவும், தளைகள் இன்றி வரையறையின்றி சுயேச்சையாய் மேய்கின்றன-ஆதவன்

No comments:

Post a Comment