Sunday, 10 September 2023

அச்சம், பயம், பீதி


நமக்கு ஆபத்து வரும் என்று தெரியும் போது நாம் முதலில் அடைவது 'அச்சம்'

அந்த ஆபத்து எந்த வடிவில் எப்படி வரும் என்று தெரியாத நிலை ஏற்படும்போது உண்டாவது 'பதற்றம்'

வந்த ஆபத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாதபடி நாம் உறைந்து கிடக்கும்போது ஏற்படுவது 'பீதி'. -p

No comments:

Post a Comment