நான் மேற்கொள்ளும் செயலை, என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்கிறேன். அதன் விளைவு சரியாக அமைந்தால். எனக்கு எதிராக சொல்லப்பட்ட எந்த விமர்சனத்தையும் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதே சமயத்தில், என்னுடைய செயலின் விளைவு தவறாகிவிட்டால், பத்து தேவதைகள் ஒன்றுகூடி நான் செய்தது சரி என்று கூறினாலும், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்-ஆபிரகாம் லிங்கன்
No comments:
Post a Comment