Saturday, 23 November 2024
நாமக்கல் நகரத்தின் நடுவில் ஒரேஒரு மொட்டைக் கரடு. கரட்டின் மீது கோட்டைச்சுவர். கோட்டை கிடையாது. போர் வீரர்கள் தற்காலிகமாகத் தங்கித் தூரத்தில் வரும் படையைக் காண்பதற்கும் பீரங்கியால் தாக்குவதற்குமான ஏற்பாடு போலும்.கோட்டை என்றிருந்தால் உடனே அது திப்புசுல்தான் கட்டியது என்பது வழக்கம். இதையும் திப்புசுல்தான் கோட்டை என்பர்.ஆனால் இராமச்சந்திர நாயக்கர் என்னும் குறுநில மன்னர் கட்டியது என வரலாறு சொல்கிறது. அங்கே ஒரு பெருமாள் கோயிலும் மசூதியும் உள்ளன. போர் வீரர்கள் வழிபாட்டுக்காகக் கட்டியிருக்கலாம்-படித்ததுநாமக்கல்லை சுத்திப்போகும் போது பார்த்திருக்கேன். இன்னிக்கு தான் அதன் சேதி தெரிந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment