Monday, 8 January 2018

படித்தது

[27/11/2017, 7:12 a.m.] 💥TNPTF MANI💥: இவ்வளவு நடக்கும்போது
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்று கேட்கிறார்கள்
அதான் புலம்புகிறேனே.
-பேயோன்

[27/11/2017, 7:13 a.m.] 💥TNPTF MANI💥: உலக அனுபவம் குறைய குறைய அடிக்கடி ஆச்சர்யப்பட நேரிடும்
-சுந்தர ராமசாமி

[27/11/2017, 7:16 a.m.] பாரத் கோவை: 💥யாரோ ஒருவரை
நினைக்காமலிருக்க
எவ்வளவு பேரைத்தான்
நினைத்துக் கொள்வது...
களைப்பாக இருக்கிறது!
-மனுஷ்யபுத்திரன்

[27/11/2017, 8:13 a.m.] 💥TNPTF MANI💥: இழந்து கொண்டிருக்கும் அமைதியை மீண்டும் பெற்று நிலை பெறும்படியாக செயலாற்றுவதே இன்றுள்ள பணிகளில் மிக முக்கியமான பணியாகும்
-பாவண்ணன்

[27/11/2017, 12:48 p.m.] 💥TNPTF MANI💥: ருசி என்பதே, நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு
காரியம்தான்
-கி.ரா

[27/11/2017, 12:53 p.m.] 💥TNPTF MANI💥: காற்றில் படபடக்கும் பக்கங்கள் தன்னைத்தானே படித்துக் கொள்கின்றன
-மனுஷ்யபுத்திரன்

[27/11/2017, 12:56 p.m.] 💥TNPTF MANI💥: விழி இழந்தால் வாழ்வு தொலைவு
வழி இழந்தால் பயணம் மிகத் தொலைவு

-படித்தது

No comments:

Post a Comment