💥: உண்மையை பரிசீலிப்பவன் அவன் பொய்யென நிரூபிக்கும்வரை ஓய்வதில்லை
-ஜெயகாந்தன்
💥: நம்ம societyல் என்ன பிரச்சனைனா,கெட்டவங்க நாங்க ஜெயிக்கப்போகிற நம்பிக்கையோட இருக்கோம்.ஆனா நல்லவங்க நீங்க தோத்துருவோம்னு பயத்தோட இருக்கீங்க
-கரு.பழனியப்பன்
முழுப்பழத்தை சாப்பிட்டவர் முன்னோர்,தோலை தவிர்த்துவிட்டு பழத்தை மட்டும் சாப்பிட்டனர் பெற்றோர்,பழச்சாறை மட்டும் அருந்துகிறோம் நாம்-வாரியார்
No comments:
Post a Comment