💥: சாக்கடைகள் சொல்வது எத்துனை கலங்கினாலும் தேங்கி நிற்காதே."
#படித்தது
💥TNPTF MANI💥: வாழ்வதில் ஒன்றுமில்லை-வாழ்க்கை
பிய்த்தெறியப்பட ஒரு மலராகி விட்டபிறகு
மரணத்தில் ஒன்றுமில்லை
அது வெறும் சொல்லாகி விட்டபிறகு..
-மனுஷி
💥TNPTF MANI💥: நம் முகமூடிகளே
நம் மகுடங்கள்
அவை கழற்றப்பட்டுவிட்டால்
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது
-அப்துல்ரகுமான்
: நீயில்லாவிடில் இன்னொருத்தி
அந்த இன்னொருத்தி
உன்னொருத்தி போலிருந்தால் போதும்!
-மகுடேஸ்வரன்
வரலாற்றை அறியாத நாடும் ஆசிரியர்களை ஏங்க வைக்கும் நாடும் அழிந்து போகும்....!
- அறிஞர் அண்ணா
💥: வேட்டை நாய்களை கண்டால் இந்த வெறும் நாய்களுக்கு ஏனிந்த பரபரப்பு -தானும் ஒரு நாய் என்ற கர்வம்
-நகுலன்
No comments:
Post a Comment