ஏன் கடமையை செய்ய வேண்டும்?
கடமையைச் செய்யும்போது பிறருக்கு பயன் கிடைக்கும்.அதைச்செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வை மறுத்து செய்யாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்.மனதுக்கு இது ஒவ்வாது.அதனால் பிடிக்கிறதோ இல்லையோ நம் கடமைகளை நிறைவேற்றுகிறோம்-பிறருக்காக அல்ல,நமக்காக,நம் மனது குற்ற உணர்வால் பாதிக்கப்படக் கூடாதே என்ற தேவைக்காக..
-ருத்ரன்
No comments:
Post a Comment