Monday, 8 January 2018

கவிக்கோ

பறித்த மலரை
     ஆண்டவனுக்குச்
சூட்டினாலென்ன?
     கல்லறையில்
வைத்தாலென்ன?

     மலருக்கென்னவோ 
     பறித்ததுமே
     வந்துவிட்டது
     மரணம்!"
#அப்துல்ரகுமான்

No comments:

Post a Comment