மகத்தான நிகழ்வுகள் தாமாகவே மலர்கின்றன. மலினமானவற்றில் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறோம்
-வெ.இறையன்பு
காதல் காதல் காதல்
காத்ல் போயிற் காதல் போயிற்
சாதல்,சாதல்,சாதல்.
அருளே யாம்நல் லொளியே
ஒளிபோ மாயின்,ஒளிபோ மாயின்,
இருளே இருளே இருளே.
இன்பம்,இன்பம்,இன்பம்;
இன்பத்திற்கோர் எல்லை காணில்,
துன்பம்,துன்பம்,துன்பம்.
நாதம்,நாதம்,நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம்,சேதம்,சேதம்
-பாரதியார்
No comments:
Post a Comment