[06/11, 7 am] மணிகண்ட பிரபு: எழுத்து என்பது அங்கீகரிக்கப்படும் பொய்
-புதுமைபித்தன்
[06/11, 7:31 am] மணிகண்ட பிரபு:
நாம் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கு வேண்டுமளவு மதங்கள் இருக்கின்றன,ஆனால் ஒருவர் நேசிப்பதற்கு தேவைப்படும் அளவுக்கு இல்லை
-ஜோனதன் ஸ்விஃப்ட்
[06/11, 7:33 am] மணிகண்ட பிரபு:
தான் எவ்வளவு வேகமாக படிக்கப்பட வேண்டும் என ஒரு புத்தகம்தான்
தீர்மானிக்கிறது
-முருகேசபாண்டியன்
[06/11, 8:05 am] மணிகண்ட பிரபு:
வலிக்கும் வேதனைக்கும் கண்ணீரை கொண்டு வரும் பலம் என்றைக்கும் இருந்ததில்லை.ரோசத்திற்கு மட்டும்தான் கண்ணீர் இறங்கி வரும்
- காவல் கோட்டம்
[06/11, 7:27 pm] மணிகண்ட பிரபு: இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்
-மார்ஷல் மக்லூகன்
[06/11, 8:49 pm] மணிகண்ட பிரபு:
பசித்தால் குழந்தைகள் அழுகின்றனர்!
ஆண்கள் கோபப்படுகின்றனர்!! பெண்கள் சமைக்கின்றனர்!!!
-செளம்யா
No comments:
Post a Comment