Tuesday, 19 November 2019

14/11/19

 குழந்தைகள் தினத்தை கொண்டாடும் அளவு குழந்தைகளை
கொண்டாடுவதில்லை
-அப்துல் ரகுமான்

இன்று குழந்தைகள் தினம்


* மணிகண்ட பிரபு: 

சறுக்கல்களுக்கு ஆசைப்படுவது குழந்தைகள் மட்டுமே


#ஜனநாயகம் என்றால் அது ஒரு சகிப்புத் தன்மை.நமக்கு இணங்கிப் போவோருடன் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, நம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் கூட சகித்துக் கொண்டு போதலே ஜனநாயகம்

 - நேரு


#Asphyxiated..என்ற வார்த்தை..சென்னை,அண்ணாசாலை யில் ஒரு மாலில்... கழிவு நீர் அகற்றுதலில் அருள் என்ற இளைஞர் இறந்து விட்டார்...இந்த மாதிரி மூச்சு திணறி கழிவு நீரில் இறப்பதை..ஆங்கிலத்தில் குறிக்கும் வார்த்தை..(ஆஸ்பிக்சியாட்டட்.). Asphyxiated...ஆகும்.இதேபோல்..மின்சாரம் தாக்கி இறப்பதை.... Electrocuted to death..என்று இருக்கும்.அரிவாளால் வெட்டி கொலை செய்ய பட்டார் என்பதை.Hacked to death. என்று தினசரி ஆங்கில பேப்பரில் இருக்கும்..



# எந்த ஒரு படைப்பும் தனக்குரிய நீளத்தைத் தானே தீர்மானித்துக் கொள்ளும்

-மாலன்

No comments:

Post a Comment