Tuesday, 19 November 2019

16/11/19

சாமானியன் ஒருவன் ஞானமடைகிறபோது அவன் ஞானியாகிறான்.இதை புரிந்துகொள்ளும் ஞானி சாமானியனாகிறான்

-ஜென்


[16/11, 7:03 am] மணிகண்ட பிரபு: 

உழைப்பு என்பது சுதந்திரத்தை பறிகொடுத்த பிழைப்பு என்றாகிவிட்டது

-சுந்தர ராமசாமி


[16/11, 7:07 am] மணிகண்ட பிரபு: 

எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம்

-மு.வ


[16/11, 8:36 pm] மணிகண்ட பிரபு: நமது நம்பிக்கைகளே நமது அச்சத்தின் தொடக்கம். எவ்வளவுக்கு எவ்வளவு நாம்மிக ஆழமாக ஒரு விஷயத்தை நம்பத் தொடங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அந்தரங்கமாக பிளவுபட்டு விடுகிறோம்

-ஜி.கார்ல்மார்க்ஸ்

No comments:

Post a Comment