சாமானியன் ஒருவன் ஞானமடைகிறபோது அவன் ஞானியாகிறான்.இதை புரிந்துகொள்ளும் ஞானி சாமானியனாகிறான்
-ஜென்
[16/11, 7:03 am] மணிகண்ட பிரபு:
உழைப்பு என்பது சுதந்திரத்தை பறிகொடுத்த பிழைப்பு என்றாகிவிட்டது
-சுந்தர ராமசாமி
[16/11, 7:07 am] மணிகண்ட பிரபு:
எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம்
-மு.வ
[16/11, 8:36 pm] மணிகண்ட பிரபு: நமது நம்பிக்கைகளே நமது அச்சத்தின் தொடக்கம். எவ்வளவுக்கு எவ்வளவு நாம்மிக ஆழமாக ஒரு விஷயத்தை நம்பத் தொடங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அந்தரங்கமாக பிளவுபட்டு விடுகிறோம்
-ஜி.கார்ல்மார்க்ஸ்
No comments:
Post a Comment