வார்த்தைகள் தேடி அலைகின்றாய்
வாழ்த்து அட்டைக்கென
நகரெங்கும் அலைகின்றாய்
கவனத்தைக் கவர முயல்கிறாய்
உடைமை கொள்ள நினைக்கும்
பதற்றத்தில் உயிர்க்காது காதல்
எதிர்பார்ப்பில்லா நேசப் புன்னகை
ஒன்றுமட்டும் போதும்
எனக்குள் உன்னை
என்றென்றும் உயிர்த்துக் கொள்ள
-படித்தது
No comments:
Post a Comment