Tuesday, 2 March 2021

லா.ச.ரா

ஆண் எப்பவுமே சுபாவத்தில் பெருந்தன்மையான பிராணி. A noble animal.அதனாலயே அசடு. ஆயிரம் கிறங்கினாலும் அவன் பாதங்கள் பூமியில் ஊன்றியே இருக்கும்.அந்தந்த நிலைக்கு உடனே தன்னைச் சரிப்படுத்திக் கொள்வான்.

-லா.ச.ரா

No comments:

Post a Comment