Monday, 15 August 2022

செந்தில் ஜகநாதன்

எல்லா மனிதர்களுக்கும் அவரவர் துயரமே பெரியது. ஆறுதலுக்காக பிறரிடம் உங்கள் துயரத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுக்கு தங்களின் சொந்த துயரம்தான் நினைவுக்கு வரும்..!!

-செந்தில் ஜகநாதன்

No comments:

Post a Comment