Saturday, 20 August 2022

ஓஷோ

ஒவ்வொரு மனிதனும் சந்தித்தேயாக வேண்டிய பிரச்சனை இந்த உலகம். அவனுடைய இருப்பும் இந்த உலகத்தின் நோக்கமும் ஒத்துப்போவதில்லை. இவ்வுலகம் ஒருவன் அடிமையாகவும்,மற்றவர்க்கு சேவை செய்யவும் விரும்புகிறது.மனிதன் இதை எதிர்க்கிறான்.சுதந்திரமாக இருக்க விரும்புகிறான்

-ஓஷோ

No comments:

Post a Comment