Monday, 29 August 2022

மனுஷ்யபுத்திரன்

கேட்பாய் என சொல்லாதிருந்தவை
சொல்வாய் என 
கேட்காமல் இருந்தவை 
தவிர ஒன்றுமில்லை
இடைவெளியென்றும்
ரகசியமென்றும். 

-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment