இன்னாமை வேண்டின், இரவெழுக;
இந் நிலத்து
மன்னுதல் வேண்டின்,புகழ் நடுக;-தன்னொடு
செல்வது வேண்டின், அறஞ்செய்க; வெல்வது
வேண்டின், வெகுளி விடுக!
-துன்பம் வேண்டின் பிச்சை கேட்டுப்பாருங்கள்,பெயர் நிலைக்க உங்கள் புகழை விட்டுச் செல்லுங்கள் தழைத்துக் கொண்டே இருக்கும்.உங்களோடு எடுத்துச் செல்ல அறச்செயல்கள் உள்ளன.அனைத்து காரியங்களும் வெற்றி பெற வேண்டுமாயின் கோபத்தை விட்டு ஒழியுங்கள்
-நாண்மணிக்கடிகை
No comments:
Post a Comment