Thursday, 25 August 2022

படித்தது

உலகில் தீமை செழித்து வளர என்ன செய்ய வேண்டும்?

நல்லவர்கள் எல்லோரும் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தாலே போதும். பூனை வளர்க்காதது எலிகளை வளர்ப்பதற்குச் சமமாகும்.

-படித்தது

No comments:

Post a Comment