Saturday, 20 August 2022

ஆண்டாள்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி..
-ஆண்டாள்

கொடுப்பதில் இரு வகை உண்டு.பிச்சை என்பது ஒருவர் கேட்டபின் கொடுப்பது.ஐயம் ஒருவன் கேட்க நினைத்து ஆனால் நாணி கேட்காமல் இருப்பவனுக்கு கொடுப்பது. 'ஆந்தனையும்'அதாவது முடியும் வரை கொடுங்கள்.கைகாட்டி- அகத்தே கொடுத்தேன் எனும் மமதை இல்லாமல்

No comments:

Post a Comment