கார்த்திகை தீபக்காட்சியைக் கண்டு களித்தவர்களின் கண்களே கண்கள்; மற்றவர்களின் கண்கள் புண்கள் என்கிறார் பொய்கையாழ்வார்.
அப்பிடியே இந்த வரி எங்கியோ கேட்டது போல் ஒரு பாட்டு.'உன்னைக் காணாத கன்ணும் கண்ணல்ல;உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல எனும் கவியரசரின் பாடல் கேட்கிறது
No comments:
Post a Comment