Wednesday, 3 August 2022

மனுஷ்யபுத்திரன்

கிடந்தால் பின்னிக் 
கிடக்கிறோம்
நின்றால் ஒத்தையாய்
நிற்கிறோம்

எதை எதை
எங்கே வைக்க வேண்டுமென
தெரிந்திருந்தால் 
எத்தனையோ சீரழிவிருக்காது.

-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment