Tuesday, 28 February 2017

பாதசாரி

காலம் என்பது ஒரு தூரம்..தூரம் என்பது ஒரு இடம்...இடம் என்பது ஒரு உணர்வு...உணர்வு என்பது ஒரு அசையும் எண்ணம்...எண்ணம் என்பது உயிரின் சலனம் ...உயிர் என்பது தூங்காமல் இருப்பது...தூக்கம் என்பது உறைக்காத சாவு...!

-பாதசாரி

No comments:

Post a Comment