Thursday, 9 February 2017

நெல்லைஜெயந்தா

உண்மையில் கண்ணீரை விட உயர்வானது வியர்வை!
அதனால்தான் அழுவதைப்போல் நடிக்க முடிகிறது
வியர்ப்பதைப் போல்
நடிக்க முடியவில்லை
-நெல்லை ஜெயந்தா

No comments:

Post a Comment