[04/01, 8:59 p.m.] 💥TNPTF MANI💥: உறங்கு வதுபோலும் சாக்காடு;உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
*மனித வாழ்வில் மரணம் என்பது ஒருவன் உறங்கச் செல்வது போலவாம்.பிறப்பு என்பது உறக்கத்திற்குப்பின் ஒருவன் கண் விழிப்பது போலவாம்
-திருவள்ளுவர்
[04/01, 9:27 p.m.] 💥TNPTF MANI💥: மன நிறைவு என்பது மணி பர்ஸ் நிறைவில் உள்ளது.!
[04/01, 10:10 p.m.] பாரத் கோவை: 💥நம் காலம், அலங்கரிக்கப்பட்ட பொய்களால் ஆனது.
இங்கே உண்மை என்பது, பல்லியின் துண்டிக்கப்பட்ட வால் போல தனியே துடித்துக்கொண்டிருக்கிறது.
- எஸ்.ரா.
[04/01, 10:11 p.m.] பாரத் கோவை: 💥கடைசி சில்லறையுடன்
கைவிடப்படும்
சாலை ஓவியங்கள்
சக்கரங்களில் தொற்றிக்கொள்கின்றன.
கடவுளை கொல்வது
இந்த நெரிசலில்
அத்தனை எளிது
- ஜா. பிராங்களின் குமார்.
[04/01, 10:18 p.m.] 💥TNPTF MANI💥: கருத்த தோலுக்கருகில் சிவந்தது போலவும்,
சிவந்த தோலுக்கருகில் கொஞ்சம் கருப்புதானோ எனவும் கண்ணாமூஞ்சி காட்டுகிறது என் மாநிறக் கை
-அ.வெண்ணிலா
[04/01, 10:20 p.m.] 💥TNPTF MANI💥: வாத்தியார் வேற ஸ்கூலுக்கு ட்ரான்ஸ்பரில் போவதுதான் உண்மையான குருபெயர்ச்சி
[04/01, 10:23 p.m.] 💥TNPTF MANI💥: சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை
No comments:
Post a Comment