[19/12/2017, 9:45 p.m.] 💥TNPTF MANI💥: வழித்துணைக்கு யாரும் இல்லாத போது விழித்துணைக்கு செல்போன் இருப்பது ஆறுதல்
💥: தவறு செய்வோரைப் பாதுகாத்துக் கொண்டே வந்தோமானால் இறுதியில் உலகம் பூரா முட்டாள்களே நிரம்பியிருப்பார்கள்
- ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
I💥: எதுவும் சில காலம்.ஆனால் அந்த சில காலம் கழிவதற்கு பல காலமாகிறது
I💥: அன்னலும் நோக்கினார்..
அவளும் நோக்கினாள்..
"ஆன் லைனில்"!
No comments:
Post a Comment