Monday, 2 January 2023

நம்மிடமிருந்து பிரிந்து போனவர்களைப் போன்றே ஒருவரை எங்கேனும் பார்த்துவிட்டால்அவரை நாம்அள்ளியெடுத்துஅணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. நம் விழிகளில் தென்படும்மிகையன்பினை வியப்போடு காணும் அவர்க்கும் நம்மை என்ன செய்வதென்றுதெரிவதில்லை.-மகுடேசுவரன்

No comments:

Post a Comment