Tuesday, 3 January 2023

ஜெயந்தன்


மக்கள் யாருக்கு வழி விடுகிறார்கள் என்றால், யார் அவர்களை இடித்து இழுத்து, பின்னே தள்ளி முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு தான். உலகம் தன்னை அதட்டத் தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடிபணிகிறது. நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்ட தெரிந்தவர்களுக்கு தான் சிம்மாசனம் தருகிறது

-ஜெயந்தன்

No comments:

Post a Comment