Monday, 16 January 2023

பெருமாள் முருகன்


வெயிலை விட நிழல் தகித்தது. வெயிலின் தகிப்பு சகித்துக் கொள்ளக் கூடியது. நிழலின் தகிப்பு பொறுக்க முடியாதது. தன்னிலிருந்து துரத்தவே நிழல் துடித்துக் கொண்டிருக்கும்

-பெருமாள் முருகன்

No comments:

Post a Comment