உன் கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியை பெற முயற்சித்து காலத்தை வீணாக்கியதையும், அப்படி உதவி எதுவும் வராமல் போனதையும் பெருமளவில் காண்பாய்.
சிறப்பாக உனக்கு வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்து வந்தவையாகவே இருக்கும். எனவே
நம்பிக்கை நம்மிடத்தில் இருப்பது மட்டுமே வெற்றி பெறும் ரகசியம்.
- விவேகானந்தர்
No comments:
Post a Comment