Tuesday, 3 January 2023

கல்யாண்ஜி


முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக 
மூடியை கழற்றிய 
பேனாவைக் கொடுத்து தான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில்.
இதற்கு கூட 
நம்பாது போன 
இவர்களை நம்பியே 
இத்தனை வரிகளும்

-கல்யாண்ஜி

No comments:

Post a Comment