நிதானம் என்பது யாதெனில்,
ஒரு காலத்தில் பொங்கி எழுந்ததையெல்லாம் இப்பொழுது
புன்னகையுடன் கடப்பதே....!!!
-கார்த்திகேயன் சின்னசாமி
பெண்களின் முதுகு அவ்வளவு ரகசியமானது தான். அந்தப் பக்கம் அவர்கள் என்ன உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாத பிரபஞ்ச ரகசியமாய் இருந்தது
-தஸ்தாவேஸ்கி
No comments:
Post a Comment