Saturday, 12 April 2025

வீணடிக்காமலிருந்தால் ஒரு நாள் எத்தனை பெரிதாகிறது, எவ்வளவு செய்தாலும் நேரம் மிஞ்சுகிறது. முடியும்போது ஒரு முழு வாழ்க்கையை முடித்த நிறைவு உருவாகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தனிவாழ்வென வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள்.-ஜெயமோகன்

No comments:

Post a Comment