Wednesday, 23 April 2025

ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல.இனி என்ன செய்வதென்று தெரியாமல், இருண்மைக்குள் மூழ்கி மூச்சுத் திணறும்போது, வெளிச்சம் நனைந்த கை ஒன்று நம்மை நோக்கி நீட்டப்படுவது.. -மீனாட்சி

No comments:

Post a Comment