எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும்.எல்லாரும் திருப்தியாயிருக்கணும். எத்தனையோ கிடைக்கும்.கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமாக இருக்கக் கத்துக்கணும்.நூறு இல்லாம இருக்கலாம். பத்து இல்லாம இருக்கலாம்.காசு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வெயில் கொளுத்தலாம். மழை கொட்டலாம். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணணும். சந்தோஷமாத்தான் இருப்பேன் பிடிவாதமாக இருக்கணும்.தி.ஜானகிராமன். மாப்பிள்ளைத் தோழன் சிறுகதையில்.
No comments:
Post a Comment